அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டையில் புலவர் க.மருதமுத்து சேர்வை -கழுவாய் அம்மாளுக்கு பிறந்த வரலாற்று சிங்கம்.
வரலாற்று வித்தகர்,களஞ்சிய செம்மல்,தமிழக வரலாற்று மேதை,வரலாற்று பேரொளி,நாணயவியல் அறிஞர் முதலான பட்டங்களுக்கு சொந்தக்காரர்,தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வாழ்வியல் களஞ்சியத்திற்கு 210 கட்டுரைகள் வழங்கியுள்ளார்,மேலும் வானொலி ,தொலைக்காட்சி ஆகியவற்றிலும் உரையாற்றியுள்ளார்....
அற்புத ஆசிரியரை....நம் முத்தரையர் இனம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை என்பதுதான்....உண்மையாக இருக்க முடியும்......
100 க்கும் மேலான ஆய்வு கட்டுரைகளையும் வழங்கி சிறப்பித்து இருக்கார்....
இத்தனை பெருமைக்குரியவரும் எனது மாமாவுமான ....மகரிசிதாசன் .ம.ராஜசேகர தங்கமணி....
இவரது சில படைப்புகள்...
முதலாம் ராசேந்திர சோழன்
பாண்டியர் வரலாறு
ரஷ்ய வரலாறு
சுற்றுலாவில்
கருவூரும் கன்னித்தமிழும்
கருவூரார் வரலாறு-ஓர் ஆய்வு
தமிழக வரலாற்றில் புதிய ஒளி
கோ இளங்கோ முத்தரையன்
பெரும்பிடுகு முத்தரையன்-ஈ
ஞான வள்ளல் திருப்பதி சுவாமிகள்
தமிழ்நாட்டுசுற்றுலா தலங்கள்
பொதுத்துறை ஆட்சியியல்-பாகம் 3
பஞ்சாயத்து அரசு
கண்ணப்ப நாயனார் வரலாறு
அருள்மிகு சௌந்தர நாயகி அம்மன் வரலாறு
தான்தோன்றி மலைத் தலை வரலாறு
கரூர் பசுபதி ஈசுவரர் திருக்கோவில் தல வரலாறு
வேட்டுவர் வீர வரலாறு
முத்தரையர் வரலாறு
கொங்கு சமுதாயம் (வேட்டுவர்)
பல்லவர் வரலாறு
தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்
தமிழக வரலாற்றில் சில புதிய கண்டுபிடிப்புகள் (பதிப்பாசிரியர்)
சுற்றுலாவியல் -ஓர் அறிமுகம்
மதிப்புக் கல்வி
கோயிற் கலைகள் (அச்சில் )
நம்ம காமராசர் (அச்சில்)
கல்வெட்டியியல் (அச்சில்)
வேட்டுவர் குளங்களும் தெய்வ கோவில்களும்
No comments:
Post a Comment