Saturday, 22 October 2016

வலையர்களின் கடல்


மீனவர்களின் பிரச்சினையா தமிழர்களில் யாருக்கு உணர்வு வருகிறதோ நமக்கு அதிகமான உணர்வு வரவேண்டும் .
மொழி பிரச்சினையா நமக்குத்தான் அதிகமாக இருக்கவேண்டும் வேண்டும் .ஏனைய தமிழ் சாதிகளுடன் இணைந்து போராட வேண்டும் .
வங்கக்கடல் அது வலையர்களின் கடல்
அரபி கடல் அது அரையர்களின் கடல்
பாரத (இந்திய ) பெருங்கடல் இனி அது பரதவ வலையர் பெருங்கடல்
நம்மள சுற்றி அரபி,வங்காளம்,ஹிந்தியம் எங்கே போனது நமது தமிழின் அடையாளம் , மீனவர்கள் பிரச்சினை அது நமது பிரச்சினை இல்லை என்று மத்திய மாவட்டத்தில் உள்ளவர்கள் அமைதி காக்கிறார்கள், காவேரி நதி நீர் பிரச்சினை அது நமது பிரச்சினை இல்லை என்று கடலோர மீனவர்கள் அமைதி காக்கிறார்கள் , பாழாய்ப்போன பாலாறா அது வட தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பிரச்சினை நாம் அமைதியாக இருப்போம் என்று இருந்து விடுகின்றார்கள் முல்லை பேறியாறா அது தென் தமிழ்நாட்டின் பிரச்சினைன்னு ஒதுங்கி நிக்காம தமிழனின் பிரச்சினையா பார்க்கணும் இன்னும் ரொம்ப நுட்பமா பார்த்தா இங்க எல்லாம் நம்ம ஆளுக நிறைய எண்ணிக்கைல இருக்கான்
முத்தரையர்களுக்கு அதிக உணர்வு இருக்கணும் மண் ,மொழி,இயற்கை வளம் எல்லாம் நம் இனத்தோட அதிகம் தொடர்புடையது இது குறித்து மேலதிகமா பதிவுகளை தொடராக போடுவோம் படிச்சு ஒருத்தருகிட்டையும் சொல்லிடாதீங்க நண்பர்களே ,உள்ளாட்சி தேர்தலை கவனிங்

No comments:

Post a Comment

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை...