"வலையன் என்றால் கோவம் கொள்ளாதீர்கள் "
வலையக்காரர் என்பதும் முத்தரையர் இனத்துள் ஒன்று .போரில் வளை வலை எரிதலும்,அதனால் படைகள் முன்னேறி வெற்றி பெறுதலும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. வலை எறிதலில் தேர்ச்சி பெற்றவர்களே எய்ய முனைவர். முத்தரையர் இனத்தில் வலை எறிந்து சிறப்பு பெற்றதால் வளையக்காரர் எனச் சிறப்பிக்கப் பெற்றனர் .ஆதலால் இது தொழிலால் வந்த பெயர் . பெருமை கொள் முத்தரையர்களே.
வல்லயம் எறிதல் படைக்கலாம் எறிதலில் ஒன்றாகும், வல்லயம் என்பது ஒரு படைக்கருவி.அத்தொழில் புரிந்தோர் வல்லயர் எண்ணப்பட்டு நாளடைவில் வலையர் எனச் சிதைந்து வழங்கலாயினர். இதுவும் தொழிலால் அமைந்த பெயரே.
கோவை மாவட்டத்தில் வலையர் குடும்பங்கள் ராணுவத்தொடர்புடைய குடும்பம் என கருதியே அவர்களை காவல் நிலையம் போன்ற கண்காணிப்பு நிலையங்களில் வந்து தங்கச் செய்ததோடு அவர்கள் வசம் இருந்துவந்த வல்லயம் என்ற போர்கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள செய்தியை அங்கு வாழ் வலையர் குடும்பங்களை கேட்டு அறியலாம்.
இனி எவனாவது வலையன் என்ற ராணுவ தொடர்புடைய இந்த காவல் கார சாதியை பார்த்து, ஊருக்கு நியாயம் சொன்ன அம்பலகார சாதியை பார்த்து, வலையன் என்ற வரலாற்று பெயரை அவப்பெயரா சொல்லி இனத்தை கேவல படுத்த நினைத்து
"வலையன் " என்று அழைத்தால் அவனிடம் மேலே சொன்ன வரலாறை கூறிவிட்டு "காலில் கிடக்கும் செருப்பால் அடித்துவிட்டு " அந்த இடத்தைவிட்டு நகருங்கள். அதுவும் அதிகாரத்தின் எந்த உயரிய பதவியில் இருந்தாலும்.
வரலாறு தெரியாமல் இதுநாள் வரை இருந்ததற்கு இந்த அடி என்று கூறிவிட்டு வாருங்கள்.
குறிப்பு உதவி : சி.க .பழனிசாமி .MA .B Ed . ஒண்டிப்புதூர் ,கோவை.
No comments:
Post a Comment