Saturday, 22 October 2016

முத்தரையர்களும் அரசாணையும்

தமிழ்நாடு அரசு ஆணை எண்.15.நாள்.22.02.2006.கீழ்வரும்..உட்பிரிவுகள் அனைத்தையும்....ஒன்றாக சேர்த்து முத்தரையர் என அழைக்கலாம்.....என்று ஆணை வெளியிட்டுள்ளது.....

1. முத்துராஜா 
2.முத்திரியர் 
3.அம்பலக்காரர் 
4.சேர்வை 
5.சேர்வைக்காரர் 
6.வலையர் 
7.கன்னபகுல வலையர் 
8.பரதவ வலையர் 
9.பாளையக்காரர் 
10.காவல்காரர் 
11.தலையாரி 
12.வழுவடியர் 
13.பூசாரி 
14.முதிராஜ் 
15.முத்திரிய மூப்பர் 
16.முத்திரிய மூப்பனார் 
17.முத்திரிய நாயடு 
18.முத்திரிய நாயக்கர் 
19.பாளையகார நாயடு 
20.பாளையகார நாயக்கர் 
21.முத்துராஜா நாயடு 
22.வன்னியகுல முத்துராஜா 
23.முத்துரிய ஊராளி கவுண்டர் 
24.முத்துரிய ராவ் 
25.வேட்டுவ வலையர் 
26.குருவிகார வலையர் 
27.அரையர் 
28.அம்பலம் 
29.பிள்ளை

No comments:

Post a Comment

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை...